நவீன உலகின் குல்லா போட்ட முல்லாக்கள்.....................!!!!!!!!!!!!!!

இவரை பற்றி நான் சொல்ல தேவையில்லை, நீங்களாகவே தெரிந்துகொள்ளுங்கள்.
( பி. கு : இவரிடம் இருப்பது ஒன்னுமே சொந்தமில்லை...........உங்கள் சாமான்கள் ஏதாவது இவரிடம் இருந்தால் உடனே தொடர்புகொள்ளுங்கள். காரணம் : இவர் வெளிநாடு செல்ல ஆயத்தமாகின்றார்.

இவர் ஒரு சு.ப, இவர் அடிக்கடி தனது கெட்-அப்பினை மாத்துவார், ஏன் என்றால் தான் ஒரு hero என்று காட்டுவதுக்கு. உலகம் என்னதான் மாறினாலும் இவர் தனது fபுள் கை சேர்ட்டை மாத்த மாட்டார். இவரைப் பற்றி தெரிந்துகொள்ள இவருடன் மைசுர் கடைக்கு பக்கத்து கடைக்கு போறவர்களை தொடர்பு கொள்ளவும்.

இவர் ஒரு வீர தீர தமிழ் மைந்தன். இடைக்காடு குப்புசாமியான இவர் ஒரு திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். உலகத்திலே ஈக்கு வாணம் விட்டு கை கழன்ட ஒரே ஒரு மனிதன்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Sollivelai illa...
Ado Shanger...is this escape o ....

Anonymous said...

Hellow Guys itz really superb. keep it up. Im jelous on u guys coz our friends not like dis nd im worrying coz i dont have friends like diz....
ok guz make it best...
Best Wishes
Take care

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com