ஞாயிறு, செப்டம்பர் 21, 2008
சனி, செப்டம்பர் 13, 2008
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சஞ்யே 13.09.2008 இல் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2003 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....
"வாழ்க வளமுடன்"
எழுதியது
பாலன்(P.K.P)
at
2:45 PM
6
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
திங்கள், செப்டம்பர் 1, 2008
நல்லூரில் அன்னதானத்தில் தயிரும் தோசையும்......
நண்பர்களே இந்த பதிவின் தலைப்பை பார்த்து குழம்பிப்போயிடாதீர்கள்.நல்லூர் அன்னதானத்தில் தயிரும் தோசையும் என்பது அங்கே கொடுத்த சாப்பாடு இல்லை.நம்ம நண்பர்கள் உமையும் (தயிர்) சிறீசங்கரும் (தோசை) அன்னதானத்தில் முன்வரிசையில் அடிபட்டு கலந்துகொண்டதை உங்களுக்கு அறிவிக்கவே அந்த தலைப்பு. தற்போது இருக்கும் நாட்டு அசாதாரண சூழ்நிலையையும் பொருட்படுத்தாது நமது நண்பர்கள் தயிரும் தோசையும் வருடா வருடம் கலந்து கொள்ளும் நல்லூர் அன்னதானத்தில் இம்முறையும் கலந்து கொண்டு தமது சாதனையை உலகறிய செய்துள்ளார்கள். இவர்களை நாமும் பாராட்டுவதுடன் இவர்களின் அன்னதான சாதனை மென்மேலும் தொடர நல்லூர் முருகன் அருள் புரிவாராக.
இவர்களது அன்னதான சாதனை பன்றிக்கோட்டு பிள்ளையார் கோவிலிலும் சாந்தையர்மடம் பிள்ளையார் கோவிலிலும் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதைனையும் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
எழுதியது
கனி
at
5:30 PM
1 பின்னூட்டங்கள்
வகை: கடி
நம்மளைப்பத்தி
2003jhc at gmail dot com