நான் சிவராம சர்மா. ஜோசி எண்ட பெயரை மறந்தவைக்கு அல்லது தெரியாதவைக்காக சொல்லுறன். யாழ்.இந்துவில படிக்கேக்க ஜோசி எண்டு ஒரு புனை பெயர் வச்சுக்கொண்டு திரிஞ்சதால அப்பிடித்தான் என்னை கூப்பிட்டாங்கள். இப்பவும் கொழும்பில ஆராவது என்னை ஜோசி எண்டு கூப்பிட்டா அது கட்டாயம் என்ட பள்ளிக்கூட பெடியங்களாத்தான் இருக்கும்.நான் இண்டைக்கு தான் இந்த பதிவில இணையிறன். நேற்றுத்தான் முதல்முதலா பாத்தன். சரியான சந்தோசமா இருந்தது. நான் கொழும்புக்கு வந்ததோட கன காலம் ஒருத்தரோடயும் தொடர்பில இல்லாம போனன். சஞ்ஜே எல்லாம் என்னோட ஒரே ஊரில இருந்து ஒண்டா பள்ளிக்கூடம் போறனாங்கள். இங்கால வந்த பிறகு இப்பதான் அவனைப்பத்தி இதில பாத்தன். இப்ப இதில சேர்ந்து உங்கட பதிவுகளை பாக்க சரியான சந்தோசமாயும் பெருமையாயும் இருக்கு. என்ட ஞாபகங்களை நேரம் கிடைக்கேக்க எழுதுவம் எண்டு நினைக்கிறன்.
வெள்ளி, அக்டோபர் 31, 2008
வியாழன், அக்டோபர் 30, 2008
புதன், அக்டோபர் 22, 2008
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரகாஷ்..
எழுதியது
சஞ்யே
at
10:55 PM
4
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
வெள்ளி, அக்டோபர் 17, 2008
(21.10.2008) கனிக்கு பிறந்த நாளு டோய்!
(21.10.2008) பிறந்த நாள் காணும் அருமை அண்ணன் - சூப்பர் ஸ்டாரின் தம்பி
பத்திரிகையுலக சக்கரவர்த்தி - வலைப்பதிவு வித்தகர் - சைதைச் சுனாமி - பாசக்கிளி - எழுத்துலக எஜமான் -நரம்படி மன்னர்- உயர்திரு - உயர்உயர்திரு. கனி என்ற சூப்பர் ஸ்டார் தம்பிக்கு - யாழ்ப்பாணம் வாழ் - Colombo வாழ் - SriLanka வாழ் - உலக வாழ் மலரும் நினைவுகள்சார்பாக எங்களின் மனமார்ந்த - இதயப் பூர்வமான - உளம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாசநெஞ்சன் அண்ணன் கனி அவர்கள் (21.10.2008) இரவு - 8 மணி அளவில் - Landon கிண்டி - லீ ராயல் மெரிடியனில் - அன்னதானம் வழங்குவார்.
யாழ்ப்பாண.Colombo நண்பர்களுக்கு கனி வீட்டில்-அன்னதானம் வழங்குவார்.
பின் குறிப்பு : அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
எழுதியது
உமைகரன்
at
4:53 PM
3
பின்னூட்டங்கள்
வகை: கடி, வாழ்த்துகின்றோம்
வியாழன், அக்டோபர் 16, 2008
நம்மளைப்பத்தி
2003jhc at gmail dot com